ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவர் திருவடித்தாமரைகளில் மஹா அனுஷ நன்னாளில் (03.06.23,சனிக்கிழமை) ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய,கலாச்சார, பண்பாட்டு,சேவை அமைப்பான, இந்துசமயமன்றம் சார்பில் அனந்தகோடி நமஸ்காரங்களை பக்தியுடன் சமர்ப்பிக்கிறோம்!
என்றும் குரு சேவையில்,
புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன்
முனைவர்.கலைஇராம வெங்கடேசன்
கௌரி வெங்கட்ராமன்
மற்றும் கிளை அமைப்பாளர்களும், சமயமன்ற அன்பர்களும்
