சிவாய நம! நாளை பிறக்கும் விளம்பி வருஷம் அனைவருக்கும் ஒரு புத்துணர்ச்சி ததும்பும் புத்தாண்டாக, வளம், நலம், மனமகிழ்ச்சி என வாழ்வில் அனைத்து நல்லவையும் பெற்று, குருவருளுடன் திருவருளும், குலதேவதைகளின் பேரருளும் பெற்று சிறப்பாக வாழ எமது ஆன்மார்த்த பூஜா மூர்த்தி ஸ்ரீலலிதா மகாத்ரிபுரசுந்தரி சமேத ஸ்ரீநந்தி லிங்கேஸ்வரஸ்வாமி பொன்மலரடிகளையும், ஸ்ரீநந்திசித்தர் ஸ்வாமிகள் மற்றும் காஞ்சிப்பெரியவரின் கமலமலரடிகளையும் ப்ரார்த்திக்கிறேன். எமது இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
புலவர் க. ஆத்ரேய சுந்தரராமன் @ இராகவன், ஸ்ரீநந்தி சித்தர் பீடம். அமைப்பாளர், இந்துசமயமன்றம்.