07.07.2025 திங்கட்கிழமை தண்டலம் (ஸ்ரீபெரியவர்கள் அவதாரஸ்தலம்) ஸ்ரீகாமாக்ஷி அம்பாள் சமேத ஸ்ரீதரணீஸ்வரஸ்வாமி திருக்கோவில் மஹாகும்பாபிஷேக வைபவத்தில் இந்துசமயமன்றம் சார்பில் ஆயிரம் பேருக்கு நீர்மோர் வழங்கப்பட்டது. ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகள் இதைக்கண்டு மகிழ்ந்து ‘நல்ல கைங்கர்யம்’ என பாராட்டி ஆசி வழங்கினார்கள்.





