சிறப்பு அன்னதானம்

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதீச்வரரான ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய மஹாஸ்வாமிகளின் 57வது ஜயந்தி மஹோத்ஸவத்தையொட்டி இன்று 25.02.25 செவ்வாயன்று இந்துசமயமன்றம் சார்பில் சிறப்பு அன்னதானம் (தக்காளிசாதம், மினரல் வாட்டர்பாட்டில்) நடைபாதை வாழ் மக்களுக்கு வழங்கப்பட்டது.