நாகாத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கிராமக்கோவில்கள் புனருத்தாரண திட்டத்தின் கீழ் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா வடகல் கிராமத்தில் நாகாத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடத்திவைக்கப்பட்டது.