லக்ஷகாயத்ரி ஜபம்

லக்ஷகாயத்ரி ஜபம் இந்த மாதத்தில் இருந்து ஸ்ரீகாஞ்சி ஆசார்ய ஸ்வாமிகள் அனுக்ரஹத்துடன் துவக்கப்படுகிறது. இந்த மாதம் நந்திவரம் கூடுவாஞ்சேரி ஸ்ரீமஹாலக்ஷ்மி நகர் ஸ்ரீத்ரிநேத்ர சதுர்புஜ நவக்கிரக யோக ஆஞ்சநேயர் திருக்கோவிலில் காலை 7.30 மணியளவில் துவக்கப்படுகிறது. கலந்து கொள்பவர்கள் காலை அனுஷ்டானங்களை முடித்து பஞ்சபாத்ர உத்தரணியுடன் சம்ப்ரதாயப்படி உடையணிந்து வர வேண்டுகிறோம்.