டிபன்ஸ்காலனியில் ஸ்ரீவரசித்தி வினாயகர் கோவிலில் இன்று நடைபெற்ற வெள்ளி கவசம் சாற்றும் நிகழ்ச்சியில் அடியேன். ஹோமத்தில் ஸ்ரீவினாயகர் திருக்குடை மற்றும் மூஷிகத்தில் எழுந்தருளிய திருக்காட்சி. மஹாவரப்ரசாதியான இந்த வினாயகர் திருக்கோவிலில் ஸ்ரீபர்வதவர்தனி உடனுறை ஸ்ரீராமநாதேஸ்வரர் திருச்சந்நியியில் திருவாசகம் முற்றோதுதல் கடந்த நான்கு வருடங்களுக்கு மேல் சிவனருளால் சிறப்பாக நமது இந்துசமய மன்றம் மற்றும் ஸ்ரீநந்தி சித்தர் பீடம் திருவாசகம் முற்றோதுதல் குழுவினர் சார்பில் நடைபெற்று வருகிறது.