ஸ்வர்ணஹள்ளி ஸ்வாமிகளுக்கு ஸந்யாசம் ஆஸ்ரம ஸ்வீகாரம். ஸ்ரீ பெரியவாள் மந்த்ரோபதேசம் செய்தபோது எடுத்த படம்.
எந்த ஒரு பாரம்பரிய மடங்களுக்கும் குருசிஷ்ய பரம்பரை விச்சின்னம் ஏற்பட்டால் புனருத்தாரணம் செய்து வைப்பது ஸ்ரீ ஆதிசங்கரரின் சிம்ஹாஸனமான காமகோடி பீடம் ஸ்ரீ பெரியவாள் தான். இவர்கள் ஆதிசங்கரரின் நேர் பரம்பரை பரம்பரையாக வருபவர்கள். அனைவருக்கும் குருபீடம்.
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
காஞ்சி சங்கர காமாக்ஷி சங்கர
காலடி சங்கர காமகோடி சங்கர
