ஸதாஸிவ ஸமாரம்பாம் சங்கராச்சார்ய மத்யமாம்அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்!

ஸ்ரீகுருப்யோ நம!
ஆதிசங்கரரிலிருந்து இன்றுவரை இடையறாத ஞான ஸாகரமாய், ஸனாதன தர்மத்தின் ஆணிவேராய், ஸ்ரீகாஞ்சி காமகோடி மூலாம்னாய ஸர்வக்ஞ ஜகத்குரு பீடாதீச்வரராக யதி தர்மத்துடன் எழுந்தருளி அருள்பாலிக்கும் நமது ஸ்ரீகாஞ்சி சங்கர மடத்தின் 71வது ஆசார்ய ஸ்வாமிகளை நமக்களித்த ஸ்ரீபெரியவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் பொற்பதங்களை பக்தியோடு நமஸ்கரித்து பணிவோம். புதுப்பெரியவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீஸத்ய சந்திரசேகரேந்த்ர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளை அனந்தகோடி நமஸ்காரங்களுடன் பணிந்து போற்றுவோம்.
குரு சேவையில்,
புலவர்.க.ஆத்ரேய சுந்தரராமன்
கௌரி வெங்கட்ராமன்
அமைப்பாளர்கள்,
இந்துசமயமன்றம்.
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் சமய,கலாச்சார, பண்பாட்டு,சேவை அமைப்பு

அக்ஷயதிருதியை

அனைவருக்கும் ஸ்ரீமஹாலக்ஷ்மி அனுக்ரஹம், அக்ஷயதிருதியை சுபநாளில் பரிபூரணமாக கிடைக்க ப்ரார்த்திக்கிறோம்.
ஸ்ரீமந்நாராயணீய பாராயண யக்ஞ சமிதி,
ஸ்ரீசங்கர சனாதன சேவா சம்ஸ்தானம் மற்றும்
இந்துசமயமன்றம்