ஸ்ரீஸ்கந்த சஷ்டியின் ஐந்தாம் நாள் ஜ(26.10.25, ஞாயிறு) அம்பிகையிடம் வேல் வாங்கும் நிகழ்வை முன்னிட்டு, விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கடந்த ஐந்து நாட்களாக தமிழகமெங்கும் நடந்துவரும் வேல் வழிபாடு மறைமலைநகர் அகிலபாரத அய்யப்ப சேவா சங்க வளாகத்தில் நடைபெற்றது. இந்துசமயமன்றம், தேசீய இந்து திருக்கோவில் கூட்டமைப்பு, அகில பாரத அய்யப்ப சேவா சங்க நிர்வாகிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.











