திருச்சியில் வருகிற 24ந்தேதி இந்துசமயமன்றம் சார்பில் நடைபெறவுள்ள ஸ்ரீமந்நாராயணீய பாராயண யக்ஞ பேனர்கள் திருச்சி மாநகரெங்கும் திருக்கோவில் சார்பில் வைக்கப்பட்டுள்ளது.