இன்று 04.04.24 வியாழக்கிழமை காஞ்சிபுரம் ஏனாத்தூர் ஸ்ரீசங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் நமது பேரன்பிற்குரிய முனைவர் திரு.கலைராம.வெங்கடேசன் அவர்களை கல்லூரியில் சந்தித்து உரையாடிய மகிழ்ச்சியான தருணம்.
அருகில் ஆடிட்டர் ஸ்ரீகாந்த்ஜீ மற்றும் அன்பு சகோதரி ஸ்ரீமதி.கௌரி வெங்கட்ராமன்
