நமஸ்காரங்கள்!
கடந்த மாதத்தில் கிடைத்த பிடி அரிசி மற்றும் பருப்பு வகைகள் பாடசாலை தவிர புயலால், பெருமழையால் பாதிக்கப்பட்ட திருவண்ணாமலை மாவட்டத்திற்கும் வழங்கப்பட்டது. ஸ்ரீ.சதீஷ்ஜீ மூலம் சேவாபாரதி கேம்ப்பில் சேர்க்கப்பட்டது. உணவிற்கு தவித்த மக்களுக்கு உதவிய தங்களனைவருக்கும் மிக்க நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
க.ஆத்ரேய சுந்தரராமன்