கோபூஜை

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதீச்வரரான ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய மஹாஸ்வாமிகளின் 57வது ஜயந்தி மஹோத்சவத்தின் ஒரு நிகழ்வாக ஸ்ரீஸ்வாமிகள் அவதரித்த புனித க்ஷேத்ரமான திருவள்ளூர் மாவட்டம் தண்டலம் கிராமத்தில் 19.02.25 புதன்கிழமை இந்துசமயமன்றம் சார்பில் நடைபெற்ற மூன்றாவது ஆண்டு கோபூஜை.