ஸ்ரீராமசந்த்ரமூர்த்தி திருக்கோயில் கர்பக்ருஹத்தின் முக்யமான இடத்தை நிர்ணயித்துச் செய்யப்படும் சங்கு ஸ்தாபனத்திற்கு ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடம் ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கராசார்ய ஸ்வாமிகள் அவர்கள் ஸ்ரீமடம் ஸம்ஸ்தானத்தின் அருட்கொடை…
காஞ்சி ஸ்ரீசங்குபாணி வினாயகர் ஆலயத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட கருங்காலி மரத்தினாலான சங்கு எனப்படும் ஸ்தூபியைப் போன்ற அமைப்பு, யந்த்ரம், பூஜ்யஸ்ரீ ஆசார்யாள் அவர்களால் விசேஷமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ரீமத்ராமாயண வரிகள் பொறிக்கப்பட்ட வெள்ளித் தகடு ஆகியன பலவும் அயோத்தியில் பூஜா ஸ்தலத்தில் தற்போது தயாராக வைக்கப்பட்டிருக்கும் காட்சி….
