ஆயிரம் பேருக்கு நீர்மோர்

07.07.2025 திங்கட்கிழமை தண்டலம் (ஸ்ரீபெரியவர்கள் அவதாரஸ்தலம்) ஸ்ரீகாமாக்ஷி அம்பாள் சமேத ஸ்ரீதரணீஸ்வரஸ்வாமி திருக்கோவில் மஹாகும்பாபிஷேக வைபவத்தில் இந்துசமயமன்றம் சார்பில் ஆயிரம் பேருக்கு நீர்மோர் வழங்கப்பட்டது. ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகள் இதைக்கண்டு மகிழ்ந்து ‘நல்ல கைங்கர்யம்’ என பாராட்டி ஆசி வழங்கினார்கள்.